கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்து கடனை திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம்!


கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்து கடனை
திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை
இழந்துவிட்டோம்!
--- United Bank of India.
விடுங்க சார்!
எவனாவது ஏழை விவசாயி கறவை மாட்டுக்கோ,
கலப்பைக்கோ கடன் வாங்கி இருப்பான் அவன torture
பண்ணி புடுங்கிக்கலாம்!
அப்படி இல்லன்னா, லட்சக்கணக்குல
என்ஜினீயரிங்குக்கு
செலவு பண்ண முடியாம
ITI யோ, பாலிடெக்னிக்கோ முடிச்சிட்டு
எவனாவது லேத் பட்டறை வச்சிருப்பான் அதை
ஜப்தி பண்ணி ஏலம் விட்டா போச்சி!!
மானங்கெட்டவங்களா....
எவனாவது ஒரு ஏழை மாணவன் தொழில்
பண்ணணும்னு
certificate டோட லோன் கேட்டு வந்தா surety இருக்கா,
சொத்து இருக்கா, சொரக்கா இருக்கான்னு
எத்தனை கேள்வி கேக்குறீங்க, எத்தனை முறை
அலைய வைக்கிறீங்க திருப்பி அனுப்புறீங்க,
மல்லய்யான்னா மட்டும் ஆளாளுக்கு போட்டி
போட்டுட்டு போய் 1600 கோடி கடன்
கொடுத்திருக்கீங்க!
அப்போ எங்க போச்சி இந்த surety, சொரக்கா
எல்லாம்!? திருப்பி தரக்கூடிய அளவிற்கு நிரந்தர
சொத்து இல்லாத, தொடர்ந்து நஷ்டத்துல மட்டுமே
இயங்கிட்டு இருக்கிற ஒரு நிறுவனத்திற்கு எந்த
அடிப்படையில ஆயிரக்கணக்கான கோடி business
லோன் கொடுத்தீங்க!? பணக்காரனோட jockey ஜட்டி
கிடைக்கலன்னா ஏழைங்க கோவணத்தை
உருவிடலான்னு தானே!?
பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க,
மல்லய்யா flight ஓட்டறதுக்கு லோன்
கொடுத்திருந்தா பரவால்ல, நீங்க
பிகர் ஓட்டறதுக்கு தானே லோன் கொடுத்தீங்க?!
இப்பவும் ஒண்ணும் கெட்டுபோகல,
மல்லய்யா எந்த hotel ல இருக்காருன்னு தேடி
கண்டுபிடிச்சி வாசல்ல நில்லுங்க, வெளியே
வரும் போது கண்டிப்பா ஒரு நடிகையோட
வருவாரு!
அப்படியே தொப்பையை காட்டிட்டு
நின்னீங்கன்னா அரைகுறை dress சோட அந்த
நடிகை உரசிட்டு போவா, அதுல அப்படியே
புளகாங்கிதம் அடைஞ்சி போய் குப்புற
படுத்துக்கோங்க,
காலையில எழுந்து
அந்த 400 கோடியை வாராக்கடன்னு கணக்க
முடிச்சிட்டு, மல்லய்யா போட்ட அந்த நானூறு
கோடி புளுக்கைகளையும்
பொறுக்கிட்டு வந்து
Atm card க்கு ஒரு charge,
அதுல A.C போட்டதுக்கு
ஒரு charge,
அஞ்சு முறைக்கு மேல
use பண்ணா அதுக்கு
ஒரு charge ன்னு சாதாரண ஜனங்களை சாவடிங்க!

0 comments: