ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது விளம்பரத்துக்காகத்தான்


"சுழ்நிலை அப்படி அமைந்தால் நான் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன்"
                          -ரஜினி காந்த் 

உங்களலாம் யார் அரசியலுக்கு கூப்ட ,உங்களுக்காக முதல்நாள் படரிலீசில் வரிசையில் அடித்துக்கொண்டு உங்கள் படத்திற்கு பால் அபிஷேகம் பண்ணிய ரசிகனுக்கு நீங்க என்ன செஞ்சிங்க ...
அந்த பாலை ஏழைகளுக்கு கூடுங்கன்னு அறிக்கை விட்டிங்களா ?
இல்லை ...
உங்கள் மகள் கல்யாணத்துக்குதான் ரசிகனுக்கு சோறு போறிங்களா ?
உங்களால இவங்களையே கவனிக்க முடில ...
இதுல மக்களுக்க நல்லது செய்விங்க ....
இந்த தமிழர்கள் ஏமாளிகள் தானே ....
வந்தாரை வாழவைத்த கூட்டம் மட்டும் அல்ல இது 
வந்தாரை ஆள வைத்து பார்த்த கூட்டம் .
இனி அப்படி விடமாட்டார்கள் இந்த தமிழர்கள் ....
இனி தமிழனுக்கு ஒரு தமிழ் தலைவன்தான் 
தமிழனை தமிழனே ஆள வேண்டும் .....

0 comments: